Thursday, December 7, 2023

மிக்ஜாம் புயலும் மக்களின் நிலையும் | கவிதை

திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர் தீவுபோல் மாறிய எங்கள் சென்னை; உடைமைகள் எங்களிடம் இல்லை உணவும் எங்களை தேடி வரவில்லை: மருந்துப் பொருட்களும் வரவில்லை மறுபடியும் அதிகாரிகள் வந்தால் கேட்போம் யாரால் எங்களுக்கு இந்த நிலை? அழையா விருந்தாளியாக பாம்புகளும் தேரைகளும் வீட்டிற்குள் வந்து இடம் கேட்கின்றன; வீடுகளை இழந்து வீதிகளில் நின்று கொண்டிருக்கிறோம் நேற்று பெய்த மழையில் எங்களின் குடிசைகளை காணோம்; கரை ஒதுங்கிய மீன்களைப் போல் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறோம் உதவிக்காக.. மிதந்து கொண்டிருக்கிறோம் […]

from vinavu https://ift.tt/sFpM5hD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment