Wednesday, October 11, 2023

நெல்லை: தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் காஜா பீடி நிறுவனம்!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட காஜா பீடி நிறுவனம் 1960-களில் நெல்லை மேலப்பாளையத்தில் தனது கிளையை தொடங்கியது. பீடி நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சிக்கு தொழிலாளிகள் உழைப்பை உறிஞ்சியதே காரணம். இதற்கான உதாரணமே மேலப்பாளையத்தில் நடந்த பீடித் தொழிலாளர்கள் போராட்டம்! மேலப்பாளையத்தில் பல குடும்பங்கள் பீடித் தொழிலை நம்பியயே உள்ளனர். குறிப்பாக பெண்கள். ஆனால் பீடி சுற்றும் பெண்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்காதது, நிறுவனத்தில் வேலை  […]

from vinavu https://ift.tt/BZrHfcO
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment