Thursday, October 19, 2023

இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

அக்டோபர் 17 அன்று காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்தது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேலைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. அம்மன் (ஜோர்டன்), சனா (யேமன்), துனிஸ் (துனிசியா), ஏதன்ஸ் (கிரீஸ்), லண்டன் (இங்கிலாந்து), நியூ யார்க் (அமெரிக்கா) View this post on Instagram A post shared by Al Jazeera English (@aljazeeraenglish) பாசிச […]

from vinavu https://ift.tt/nx1NqgA
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment