Monday, December 25, 2023

நூல்….! | கவிதை

நூல்….! கருவறைக்குள் ஒரு சாதி கழிவு அள்ள ஒரு சாதி சாதிக்கொரு நீதியென்று நூல் வகுத்த நூல் அக்ரஹாரத்துக்கும் ஊருக்கும் ஊருக்கும் சேரிக்கும் எல்லைக் கோடு எழுதிய நூல் அப்போது தடை யாவரும் படிக்க இப்போது மந்திரங்கள் படித்தாலும் தந்திரமாய் தடைபோடும் நூல் ஏகலைவன் சம்பூகன் நந்தன் இப்போது நமக்குமென தகுதியெனும் நீட்டை நீட்டிய நூல் உண்மைகளைத் திருடி கதையென அளந்த நூல் கதைகளை எழுதி உண்மையென ஒப்பாரி வைக்கும் நூல் அதிகாரம் அகங்காரம் ஆதிக்கம் ஆணவத்திற்கு […]

from vinavu https://ift.tt/85zaYtp
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment