Tuesday, December 5, 2023

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில், “புயல் மசூலிப்பட்டினம் (ஆந்திரா) சென்றுவிட்டது. ஆனால், இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. கழிவறைக்கு தண்ணீர் இல்லை. பிள்ளைகள் காய்ச்சலால் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கு டீ வாங்கித்தர கூட வழியில்லை” என்று கதறுகின்றனர்.

from vinavu https://ift.tt/mb9XqwW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment