Thursday, October 5, 2023

DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ

திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக (DPI) வளாகத்தில் TNTET, இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். DPI வளாகத்தில் ஆசிரியர்கள் பத்து நாள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை இன்று காலை காக்கி ரவுடிகள் மூலம் கைது செய்து உள்ளது தமிழ்நாடு அரசு. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/q0rh8xZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment