Wednesday, October 18, 2023

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்!

போலீஸின் இந்த வன்மத்திற்கு காரணம் காவி வெறி தலைக்கேறி உள்ளது என்பதே. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் நமது முழக்கங்களை போலீஸின் உதவியோடு அழித்து அதை செல்பி எடுத்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முகநூலில் பதிவிட்டு குதூகலம் அடைந்து வருகிறது.

from vinavu https://ift.tt/xlUEiXk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment