Wednesday, November 1, 2023

கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்

ஆதிக்கசாதி வெறி அமைப்புகள்  சமூக நீதி, பெரியாரைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு பொதுத்தளத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றன. இவர்களுக்கு சாதிவெறியைத் தாண்டி சமூகநீதியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/QBEDrZm
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment