Tuesday, November 28, 2023

சுரங்கத்திற்குள் அமைதி! | உத்தரகாசி | கவிதை

சுரங்கத்திற்குள் அமைதி! ஆன்மிக நகரங்களை இணைக்க மலையின் இடையே சுரங்கம் இதுதான் இந்துராஷ்டிர சதித்திட்டம்! சுரங்கத்தின் உள்ளே அமைதி சுற்றிலும் மண் புழுதி மூச்சுவிட முடியாமல் அவதி முடிந்தால் இவர்களுக்கும் அரசு தரும் இழப்பு நிதி பதினான்கு நாளாகியும் பலனில்லை நிலவிற்கு விண்கலம் அனுப்பும் உங்களின் விஞ்ஞானம் நிலத்தின் நடுவே உள்ளவர்களை மீட்கவில்லை இது யாருக்கான விஞ்ஞானம்? இரவு பகலாக வேலை பார்த்து இருட்டினில் இருதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருக்ககிறோம் இனியும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை இறந்த […]

from vinavu https://ift.tt/ZoREUgT
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment