Wednesday, October 25, 2023

மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள மலையை வரும் அக்டோபர் 31 அன்று கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது தமிழ்நாடு அரசு. இம்மலை அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் வருடம் 365 நாட்களிலும் தண்ணீர் தேங்கி குளம் போன்று இருக்கும். இதுதான் அவ்வூர் மக்களின் தண்ணீர் தேவையையும் விவசாய பாசனத்திற்கும் உயிராதமாக திகழ்கிறது. ஒருமுறை மழை பெய்தாலும் அப்பகுதி சற்றிலும் உள்ள விவசாயத்திற்கு போதுமானதாக தண்ணீரை சேமித்து […]

from vinavu https://ift.tt/OB9mbV6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment