Wednesday, November 29, 2023

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 1

அரசின் இத்திட்டத்தை எதிர்த்து 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 128 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை, மாலை என மக்கள் ஷிப்ட் முறையில் தொடர்ந்து கலந்து கொண்டனர்.

from vinavu https://ift.tt/zwNnigx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment