Saturday, October 7, 2023

உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | கருணாகரன்

எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.

from vinavu https://ift.tt/TMzow9r
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment