Monday, December 18, 2023

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு

தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர். 12 அடிக்கு மேல் தண்ணீர்.. “Please Help பண்ணுங்க சார்” பிள்ளைகளுடன் சிக்கிக்கொண்ட தாய்!#NewsTamil24x7 | #ThoothukudiRains | #Thoothukudi | #HeavyRain | #rainFall | #Flood pic.twitter.com/1sVgrTdNDW — News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December […]

from vinavu https://ift.tt/YXJpd5I
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment