Monday, November 13, 2023

வீடல்ல கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு | கவிதை

கூடப்படிக்கும் நண்பன் கேட்டது நீ எப்பொழுது உன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வாய்… நான் எப்படிப் புரியவைப்பேன்… அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று… அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று‌‌‌… குனிந்துகூடச் செல்ல முடியாத குட்டிஜப்பான் என் வீடு… தவழ்ந்துதான் செல்லமுடியும் அந்த தாஜ்மஹாலின் உள்ளே… நம்ம ஊரு ரோடு போல வீட்டின் உள்ளே ஆங்காங்கே பள்ளங்கள்… பள்ளங்களைப் பார்வையிடும் அதிகாரிகள் போல எலிகளும் மூட்டைப் பூச்சிகளும்… எனக்கு மட்டுமே கிடைத்த வரம் வீட்டினுள் அருவி… கரையான் கடித்த கழிகள்… கூரையின் மேல் பறவையின் எச்சங்கள்… இரவில் ரோந்து வரும் போலீசு போல… வீட்டிற்கு ரோந்து வரும் வௌவால்கள்… ஆம்புலன்ஸ் சத்தம் எழுப்பி அலற வைக்கும் […]

from vinavu https://ift.tt/4MVuo5d
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment