தெற்கு புதுடெல்லியில் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு இறைச்சி கடைகளை திறக்க தடை விதித்து மேயர் முகேஸ் சூரியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்துக்கள் தனது உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார். தெற்கு புதுடெல்லியில் மேயராக இருப்பவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்த முகேஷ் சூரியன். இவர் வட இந்தியாவில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அந்த பகுதியில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வரை இறைச்சி கடைகள் திறக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி […]
from vinavu https://ift.tt/j4YEkU0
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment