Monday, April 4, 2022

விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி

விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மீண்டும் ஏமாற்ற நினைத்தால் விவசாயிகளை திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்த கூடும் என்பதை எச்சரிக்கையாக விடுத்து மனு கொடுக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/dfWSqig
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment