விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மீண்டும் ஏமாற்ற நினைத்தால் விவசாயிகளை திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்த கூடும் என்பதை எச்சரிக்கையாக விடுத்து மனு கொடுக்கப்பட்டது.
from vinavu https://ift.tt/dfWSqig
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment