கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாம்பழம் வியாபார சந்தையில் முஸ்லீம் வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்கக்கூடாது என்று முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் காவிக் கும்பல் ஈடுபட்டு வருகிறது. மாம்பழச் சந்தையில் இந்துக்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கூறிவருகிறது இந்துமதவெறி கும்பல். இந்துத்துவ அமைப்பான ஸ்ரீராம சேனையின் சித்தலிங்க சுவாமிஜி, “மாம்பழச் சந்தைகள் முஸ்லீம் வியாபாரிகளால் கட்டப்படுத்தப்படுகின்றன. ஏழை இந்து மாம்பழ உற்பத்தியாளர்களும் வணிகர்களும் பொறுப்பேற்க வேண்டிய நேரமிது. இது இந்து மாம்பழ உற்பத்தியாளர்களின் செழிப்பை உறுதி […]
from vinavu https://ift.tt/OKeIJzT
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment