Sunday, April 3, 2022

சூயஸ் திட்டம் – திமுகவின் இரட்டை வேடம் !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் 30.3.2022 அன்று நடைபெற்றது. மேயர் கல்பனா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடரும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “தற்போது 76-வது வார்டு ஜெயராம் நகர் என்கிற பகுதியில் 1240 வீட்டு இணைப்புகளுக்கு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டம் 2025-ம் வருடம் முழுமையினைப் […]

from vinavu https://ift.tt/b94Ao6w
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment