Wednesday, April 6, 2022

நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !

கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கலவர வழக்குகள் ஒட்டுமொத்தமாக 2.76 இலட்சத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. கடந்த காலங்களில் நாடுமுழுவதும் நடந்த கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என்று சசி தரூர் மற்றும் சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வியெழுப்பினர். குறிப்பாக […]

from vinavu https://ift.tt/fQi4svK
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment