Thursday, April 7, 2022

புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர், தடயவியல் மருத்துவப் பிரிவில் பாலியல் வன்முறை குறித்த வகுப்பின்போது, புராணங்களில் கூறியுள்ள இந்து மதக் கடவுகளை குறிப்பிட்டு வகுப்பெடுத்ததற்காக, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதியன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகம். இங்கு மருத்துவத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ஜெதேந்திர குமார், மாணவர்களுக்கு “பாலியல் வல்லுறவு பற்றிய புராணக் […]

from vinavu https://ift.tt/mCKBoDy
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment