குஜராத் மாநிலத்தின் வட்கம் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் பலன்பூரியில் கடந்த ஏப்ரல் 20 அன்று இரவு 11.30 மணிக்கு அசாம் போலீசுத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மேவானி பின் அங்கிருந்து கவுகாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சமீபத்தில் நரேந்திர மோடியை, காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் என்று கூறிய ட்விட்களுக்காக மேவானி கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்சேவைக் கடவுளாகக் கருதும் மோடியிடம் குஜராத்தில் நடக்கும் வகுப்புவாத மோதல்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக மக்கள் வேண்டுகோள் […]
from vinavu https://ift.tt/vLbNFj5
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment