Thursday, April 14, 2022

இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !

பிரபுல் கோடா படேல் நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு இலட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாகதான் தற்போது பள்ளி மாணவர்களில் சீருடையில் மாற்றம் செய்யப்படுள்ளது. புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் பரவியதைக் கண்டு இலட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பெண் மாணவர்களுக்கு, தற்போது இருக்கும் சல்வார் உடைகள் பாவாடைகளாகவும், முழுக் கை சட்டைகள் அரை கை சட்டைகளாகவும் மாறும் என்கிறது அந்த ஆவணம். ஏப்ரல் […]

from vinavu https://ift.tt/OwmhazD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment