தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஏப்ரல் 11 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வேலையில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தனது கைக்கூலிகளை வைத்துகொண்டு விளையாட்டு போட்டி நடத்துவது; சில கிராமங்களில் ஆங்காங்கே பசுமை இட உருவாக்கம் என்ற […]
from vinavu https://ift.tt/jCBmGuM
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment