ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 10 ஞயிற்றுக்கிழமை அன்று இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தியதால் நான்கு மாநிலங்களில் வகுப்புவாத வன்முறைகள் பதிவாகியுள்ளன. மத்திய குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பத் நகரத்திலும் வடக்கு குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரிலும் வன்முறைகள் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 10 அன்று மாலை, ஆனந்த் நகரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசு தெரிவித்துள்ளது. இரு நகரங்களிலும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. படிக்க : ♦ அசைவ […]
from vinavu https://ift.tt/6J0VgIC
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment