Thursday, April 21, 2022

டெல்லி ஜஹாங்கீபுரி பகுதியில் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்த காவி மாநகராட்சி !

டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள், கடைகளை சட்டவிரோதமாக இடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 16 அன்று முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் ஜஹாங்கீர்புரி பகுதில் ராம நவமி ஊர்வலத்தை காவிக்குண்டர் படை நடத்தியது. தங்கள் கையில் ஆயுதங்களை கொண்டுசென்ற அக்கும்பல் அங்கு இருக்கும் மசுதிக்குள் நுழைய முற்பட்டுள்ளது. போலீசு குறைவாகவே […]

from vinavu https://ift.tt/pNckXY1
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment