ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அசைவ உணவு வழங்குவதை எதிர்த்து ஏபிவிபி வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். ராம நவமியில் அசைவ உணவு வழங்கப்படுவதை எதிர்த்து வலதுசாரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, ஏப்ரல் 10 ஞாயிறுகிழமை அன்று காவேரி விடுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. இதில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாக போலீசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு […]
from vinavu https://ift.tt/6Z2F4rO
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment