கடந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல் நடைமுறை மசோதா – 2022 குரல் வாக்கெடுப்பு மூலம் (120 உறுப்பினர்கள் ஆதரவு, 58 உறுப்பினர்கள் எதிர்ப்பு) நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தும் அதையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு எதிரான சட்டங்களும் மசோதாக்களும் இப்படிதான் நிறைவேற்றியும் வருகிறார்கள் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள […]
from vinavu https://ift.tt/AC5D3QE
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment