Monday, November 19, 2018

ஐந்து நாட்களாக குடிநீரில்லை ! ஒரத்தநாடு நெய்வாசல் மக்கள் மறியல் !

கஜா புயல் பாதிப்பிற்குள்ளாகி 5 நாட்களாகியும் தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாத அரசைக் கண்டித்து தஞ்சை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ள ஒரத்தநாடு நெய்வாசல்.

The post ஐந்து நாட்களாக குடிநீரில்லை ! ஒரத்தநாடு நெய்வாசல் மக்கள் மறியல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FwkUES
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment