Tuesday, November 27, 2018

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் வேதாரண்யம் போலீசு !

கஜா புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் சேதமான வீடுகளைச் சீரமைத்து புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் தோழர்கள். ''வெளியூர்க்காரர்கள் எப்படி அனுமதியின்றிக் கூடலாம்'' என்று மிரட்டுகிறது, வேதாரண்யம் போலீசு.

The post நிவாரணப் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் வேதாரண்யம் போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2RpgH7K
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment