Tuesday, November 27, 2018

சாக்கடைத் தண்ணீரை சப்ளை செய்யும் கரூர் பஞ்சமாதேவி ஊராட்சி

திறந்தவெளிக் கிணற்று நீர் பாழ்பட்டு பல காலமாகிவிட்டது. பத்துநாளுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும், இந்த சாக்கடை நீரைப் பிடிப்பதற்குக் கூட போதிய குழாய்களும் ஊரில் இல்லை.

The post சாக்கடைத் தண்ணீரை சப்ளை செய்யும் கரூர் பஞ்சமாதேவி ஊராட்சி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BDbd3F
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment