ஓர் ஆசை ‘வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா?’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ‘உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா?’ என்றேன். ‘இரண்டு மணிநேரம் எதற்கு?’ ’என்னுடைய நிறைவேறாத ஆசைகளை நான் பட்டியலிடுவதானால் அதற்கு இரண்டுமணிநேரம் எடுக்கும்’ என்றேன். நண்பர் திகைத்துவிட்டார். ‘அத்தனை ஆசைகளா, சரி ஒன்றைச் சொல்லுங்கள்’ என்றார். ‘பாரசூட்டிலிருந்து குதிப்பது என்னுடைய ஆசை’ என்றேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. ‘அது இலகுவானது. தெரியுமா, நான் குதித்திருக்கிறேன். […]
The post நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2FFENt9
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment