Friday, November 23, 2018

பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி

பிரஜாபதி போலி மோதல் கொலையில் முக்கிய சதிகாரர் அமித்ஷாதான் என்றும், இக்கொலையால் அமித்ஷாவும், ராஜஸ்தான் பாஜக அமைச்சர் குலாப் சந்த் ஆகியோரே அரசியல் ஆதாயம் அடைந்தனர் என்றும் கூறுகிறார் சந்தீப்

The post பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2PPSfj4
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment