Tuesday, November 20, 2018

எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்து விட்டது !

காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும்.

The post எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்து விட்டது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QUHisS
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment