Thursday, November 22, 2018

ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?

அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.

The post ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R3Jw9u
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment