Wednesday, September 7, 2022

அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகள் அடிப்பதையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்தல் 300-க்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் (ராம்வதி, தஷ்ரத் மற்றும் ரகுவீர்) கிராம மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவு 3 மற்றும் 5 […]

from vinavu https://ift.tt/1HWtI5C
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment