Friday, September 2, 2022

உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!

கார்ப்பரேட்டுகள் மற்றும் காவிகளின் நலனுக்காக செயல்படும் பாசிச யோகி அரசு, தினக்கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என மாநிலத்தின் 150 மில்லியன் மக்களை பசி - பட்டினிக்கு தள்ளுகிறது!

from vinavu https://ift.tt/yEkrmns
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment