ஸ்ரீமதியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் ஏன் வேறு வேறாக உள்ளது என்ற கேள்வியை கூட நீதிமன்றம் கேட்கவில்லை. இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; தலித் மக்கள் கைது செய்யப்படிருக்கிறார்கள்; பொது மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அப்பாவிகள் தண்டிக்கப்படிருக்கிறார்கள்; அவர்களின் கை, கால் முறிக்கப்பட்டிருக்கிறது இவை எவற்றை பற்றியும் நீதிமன்றம் கேட்கவில்லை. மொத்தத்தில் நியாயமான எந்த கேள்வியையும் நீதிமன்றம் கேட்கவில்லை. மேலும் ஜிப்மர் அறிக்கையை ஸ்ரீமதியின் […]
from vinavu https://ift.tt/Bduq5EW
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment