Thursday, September 1, 2022

ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான சீமா பத்ராவை தனது 29 வயது வீட்டுப் பணிப் பெண் சுனிதாவை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜார்க்கண்ட் போலீசு ஆகஸ்ட் 31 அன்று கைது செய்துள்ளது. சுனிதா ஒரு ஆதிவாசி பெண். ஜார்கண்ட் மாநிலம் கும்லாவைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீமா பத்ரா வீட்டில் பணியாற்றத் தொடங்கினார். பத்ராவின் மகள் வத்சலாவுடன் டெல்லிக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்றாள். அங்கு […]

from vinavu https://ift.tt/w50Ul97
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment