ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பெண்களுக்கு எதிரான ஜனநாயக உரிமையை மறுக்கின்ற வகையில் கடுமையான சட்டங்களையும், கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றனர். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து 40-க்கும் மேற்ப்பட்ட பெண்கள், ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சகத்தை முற்றுகையிட முயன்றனர். “ஆகஸ்ட் 15 கறுப்பு நாள்” என்ற பேனரை ஏந்தியும், அரசியலில் பங்கேற்கவும், வேலைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ரொட்டி, சுதந்திரம், கல்வி, வேலை வேண்டும் என்றும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. […]
from vinavu https://ift.tt/GiPL7xb
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment