Thursday, September 1, 2022

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்! | மக்கள் அதிகாரம்

01.09.2022 கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும்! கள்ளக்குறிச்சி சக்தி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போன மாணவியின் வழக்கை முறையாக விசாரிக்காமல் அரசும் போலீசும் செயல்பட்டதை வலைத்தள ஊடகவியலாளர்களும்  வழக்கறிஞர்களும்தான் அம்பலப்படுத்தினர். இதன் விளைவாகவே,  இறந்து போன அந்த மாணவி மட்டுமல்ல இதற்கு முன்பு பலர் அப்பள்ளியில் மர்மமான முறையில் இறந்து போனதும் அச்சம்பவங்களில் அடாவடியாக அப்பள்ளி நடந்துகொண்டதும் […]

from vinavu https://ift.tt/KRMGT4W
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment