முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை சிறார் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்க மாட்டோம் என்று மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செப்டம்பர் 4 அன்று தெரிவித்தார். சிறார் காப்பகங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க மத்தியப் பிரதேசத்தில் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இது மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்று கூறினார். மத்தியப்பிரதேச சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகள், 2002-ன் […]
from vinavu https://ift.tt/cOvAKT0
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment