ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ரம்சான் பண்டிகையின் போது, நள்ளிரவு மசூதிகளில் மீது சங் பரிவார கும்பல் கல்வீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளது சங் பரிவார கும்பல். ஜோத்பூர், ஜலோரி கேட் பகுதியில் மே 2 சுதந்திர போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ராவின் சிலை அருகில் பரசுராமன் ஜெயந்தியை முன்னிட்டு அச்சிலை அருகே காவி கொடி ஏற்றியுள்ளனர். இந்துமத அமைப்பின் கொடியை அகற்றிவிட்டதாகவும், சுதந்திர போராட்ட […]
from vinavu https://ift.tt/QpnSB5O
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment