Tuesday, May 17, 2022

நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! மக்கள் அதிகாரம் ஆதரவு !

பஞ்சு, நூல் விலை ஏறினால், பல சிறு, குறு பஞ்சாலை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளுப்படுவார்கள்.

from vinavu https://ift.tt/CQjMXJK
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment