Wednesday, May 25, 2022

மே 25 : நக்சல்பாரி எழுச்சியின் 55-ம் ஆண்டை நினைவுகூருவோம் ! | கருத்துப்படம்

நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி - கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

from vinavu https://ift.tt/sPwQXZ4
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment