நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி - கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
from vinavu https://ift.tt/sPwQXZ4
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment