டிவிட்டர் எனும் சமூக வலைத்தளம் இனி பொய்களை பரப்புவோர் கைகளில் செல்லப்போகிறது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த முதலாளிகளுக்கு சாதகமான விடயங்களை இவர்கள் இன்னும் வேகமாக இன்னும் பல போலி கணக்குகள் மூலம் பரப்புவார்கள்.
from vinavu https://ift.tt/1oK8CMt
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment