Monday, May 16, 2022

சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

சிசிடிவி கேமரா வைத்து உதவி செய்பவர்களை கண்காணிப்பதும், கழிவறை, குளியல் அறைகளை நேரடியாக கண்காணிப்பது பேராசிரியர் சாய் பாபாவின் தனியுரிமை மீதான தாக்குதல்களாகும். இது சிறைச்சாலை எனும் கொடூர கொட்டகைக்குள்ளும் சித்தரவதை செய்யும் ஓர் செயல்பாடு.

from vinavu https://ift.tt/IDil7RF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment