Friday, May 20, 2022

நெல்லை கல்குவாரி விபத்து : கார்ப்பரேட் இலாப வெறிக்கு பலியிடப்பட்ட தொழிலாளர்கள் !

30 அடி தோண்ட வேண்டும் என்கிற விதிகளை மீறி சுமார் 400 அடி வரை தோண்டப்பட்ட இந்த கல்குவாரியில் மலைகளை உடைத்து கிரசர் இயந்திரத்தின் மூலம் ஜல்லியாகவும், எம்சாண்ட் மணலாகவும் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று கொண்டிருந்தது.

from vinavu https://ift.tt/xDNkqJ4
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment