சுடுகாட்டு ஜனநாயகம் ! உறுதியாய் நின்ற மக்கள் ! மக்களிடம் கற்போம் ! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம் ! உயர் காவல்துறை அதிகாரிகள் மே-20 முதல் 22 காலை வரை “ஆர்ப்பாட்டம் வேண்டாம், ஏதாவது ஹால் மீட்டிங் நடத்துங்கள், 2 நாட்கள் கழித்து வெளிநிகழ்ச்சி வைத்துக்கொள்ளுங்கள்” என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருந்தார்கள். நமது கூட்டமைப்பினர் உடன்படவில்லை. 19-ம் தேதி நடந்த சந்திப்பில் நெல்லை மண்டல DIG அவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் “கைது […]
from vinavu https://ift.tt/qXg8WGF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment