10.05.2022 இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும்! பாசிஸ்டுகள் வீழ்வர்! மக்களே வெல்வர் ! ஆசிய நாடுகளிலேயே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்திய நாடான இலங்கை இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் (மே 9) பாசிச ராஜபக்சே ஆதரவு கும்பல் போராடுகின்ற மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, ராஜபக்சேவின் வீடு உட்பட அவனது கூட்டாளிகள் பலரின் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காணும்போது கடும் வெயிலை போக்கிய […]
from vinavu https://ift.tt/C4KFPu3
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment