பொதுவுடைமை கட்சியின் பத்திரிகை மக்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என்பதற்கு “பிராவ்தா” ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்தது. கம்யூனிச ஆசான் கார்ல் மார்சின் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை, தற்போது தனது 110-வது உதய நாளை நிறைவு செய்கிறது. பொதுவுடைமை கட்சியின் பத்திரிகையானது, அக்கட்சியின் அமைப்பாளனாக செயல்பட்டு உழைக்கும் மக்களை, தொழிலாளர்களை புரட்சிக்கு அணிதிரட்டும் கடமையை செய்ய வேண்டும். இக்கடமையாற்றிய “பிராவ்தா”வை பற்றி போல்ஷ்விக் கட்சியின் வரலாறு நூலில் இடம்பெற்ற ஓர் பகுதியை இங்கு வெளியிடுகிறோம். –வினவு போல்ஷ்விக் பத்திரிகை “பிராவ்தா” […]
from vinavu https://ift.tt/YKRcFlH
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment